வெள்ளி, 5 மார்ச், 2010

கவிதை-2

அந்தரத்தில் ஆடும் நினைவு - திருகண்ணபுரத்தான்


எனக்கான ஒரு கனவு இருந்தது.
அதற்கான இரவும் இருந்தது
கண்கள் தூக்கத்தை யாசித்தது
இளமை பசித்தும்
ஆசை நிறைந்தும் இருந்தது...

இலையுதிர் காலம்
காற்றோடு போகும் சருகு
வேருக்கேது உறவு

-திருகண்ணபுரத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக